Nuacht

கர்பாலா: ஈராக்கில் நீர் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து கசிந்த 'குளோரினை' சுவாசித்ததால், 600க்கும் மேற்பட்ட யாத்ரீகர்களுக்கு ...
Diploma admissions for the current academic year in Tamil Nadus polytechnic colleges have been opened by the Directorate of ...
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறிய தாவது: மாணவர்களுக்கு பள்ளி வாரியாக, 6, 7, 8, 9 என, கால் அளவு எடுக்கப்படுகிறது. ஆனால், ...
கரூர்:கரூர் நிதி நிறுவன அதிபரை கை, கால்களை கட்டி கொலை செய்து, கிணற்றில் உடலை வீசிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், வாங்கல், முனையனுாரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி, 46. இவரது மனைவி ...
களக்காட்டை சேர்ந்தவர் கமலேஷ் 19. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவில் டூவீலரில் சென்றனர். வேலியார்குளம் அருகே எதிரே வந்த டிராக்டர், டூவீலர் மீது மோதியதில் ஆனந்தபாபு சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருவள்ளூர்:திருவாலங்காடு பகுதியில் காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உட்பட மூவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த ...
இன்று யார், யாரோ மாவீரன் பட்டத்துடன் வலம் வருகின்றனர். ஆனால், வீரச் செயல் புரிந்த ஒருவர், நம்முடன், நம் காலத்தில் வாழ்ந்து ...
புதுடில்லி: டாஸ்மாக் விவகாரம் உட்பட தமிழகத்தின் பல ஊழல் வழக்குகளில், மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை நடத்தி, ...
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். பிற்பட்டோருக்கு கல்வி, வேலை, ...
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
New Delhi: The Union Cabinet, chaired by Prime Minister Narendra Modi, on Friday approved the Multidisciplinary Education and Research Improvement in Technical Education (MERITE) scheme with an outlay ...
அடிக்கடி பொதுத் தேர்வு வைத்தால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என காங்., எம்.பி.,கார்த்தி சிதம்பரம் கூறினார். சிவகங்கை ...