ニュース

மிகத் துல்லியமாக, பூமியிலிருந்து நிலவின் மேற்பரப்பிற்கு லேசர் கதிரை செலுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர் சீன விஞ்ஞானிகள்.
ஆனால், பனாமாவில் உள்ள சிலவகை மரங்கள், வானிலுள்ள மழை மேகங்களுடன் ஒரு வித்தியாசமான உறவை உருவாக்கியுள்ளன. சிலவகை மரங்கள், இடி, ...
பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியர்களின் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் ...
சின்னமனூர்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரூ.5 கோடியில் கட்டடம் கட்டியவர்கள் சுற்றுச்சுவர் கட்டாததால் பாதுகாப்பு இன்றி ...
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கிடாத்திருக்கை, பாக்குவெட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 2 பேர் பலியாகினர்.
அம்ருதஹள்ளி: பெங்களூரில் பார்ட்டியின்போது ஏற்பட்ட தகராறில், பெயின்டரை கொன்ற இரு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு, ...
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நிதிமன்றத்தில் ...
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள ஏழு அரசு கலை அறிவியல் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்காக வரும் 27ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.
சுப்பரமணியன் கடந்த 13 ம் தேதி பைக்கில் கடலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது காராமணிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் போது, பின்னால் வந்த பைக் சுப்பரமணியன் ஓட்டி சென்ற பைக் மீது மோதியது ...
சென்னை:'மத்திய அரசால் வழங்கப்பட்ட, கால்நடை ஆம்புலன்ஸ்கள் பழுதடையவில்லை. கால்நடை மருத்துவர்கள்தான் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்' என, ஆம்புலன்ஸ்களை இயக்கும், இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீசஸ் ...
இதனால், அரசு சார்பில், குற்றங்களால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட 214 பேருக்கு, 5.18 கோடி ரூபாய் இழப்பீடு ...
ஆனால், நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், தீயணைப்பு துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஏப்., 2ல், சென்னை செங்குன்றம், கரூர், மதுரை, நெல்லை, சேலம், ராணிப்பேட்டை என, ஆறு தற்காலிக ...